கோர தாண்டவம் ஆடிய மழை
வெள்ளக்காடாக மாறிய கேரளம்
கடவுளின் தேசம் என அழைக்ககப்படும் கேரளாவில் வரலாறு காணாத வகையில் மழை பெய்துள்ளது. வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்ததால் வெள்ளத்திலும், மண் சரிவிலும் சிக்கி 380 பேருக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வால் 8,00,000 மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர். பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியுள்ளது.பல்வேறு கட்டடங்கள் மண்சரிவில் சிக்கி முழுவதுமாக தரைமட்டமாகியுள்ளது. சாலைகளும், பாலங்களும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளது.இதில் ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் , உடைமைகளையும் இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பெய்த மழையின் விவரம்:-
1.ஆலப்புழா
சராசரியை விட 28% மழை பெய்துள்ளது.
2.இடுக்கி
சராசரியை விட 90% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 47% மழை பெய்துள்ளது.
4.கண்ணூர்
சராசரியை விட 10% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 12% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 52% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 51% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 53% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 75% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 29% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 17% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 28% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 48% மழை பெய்துள்ளது.
சராசரியை விட 32% மழை பெய்துள்ளது.
வழக்கத்தை விட அதிகமான இடங்களில் மழை பெய்து இருப்பதால் கேரளா முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

0 Comments